Question:
	ஆகாஸ்வேரு ராஜா எத்தனை நாடுகளை அரசாண்டான்?
	Answer:
	 127 
                 
	
	
	 
    
	
Question:
	எது குணசாலியான ஸ்திரியின் நாவின் மேல் இருக்கிறது?
	Answer:
	 தயையுள்ள போதகம் 
                 
	
	
	 
    
	
Question:
	ஜாதிகள்  தங்களை மனுஷரென்று உணரும்படி _____ உண்டாக்கும்
	Answer:
	 பயம் 
                 
	
	
	 
    
	
Question:
	எது தன் ஆண்டவனின் முன்னனையை அறியும்?
	Answer:
	 கழுதை 
                 
	
	
	 
    
	
Question:
	எந்த மலையின் மேல் பேழை தங்கினது?
	Answer:
	 அரராத்