Question:
அநீதத்தின் கூலியினால் நிலத்தை சம்பாதித்து தலை கீழாக விழுந்தவன் யார்?
Answer:
யூதாஸ்
Question:
யார் தூர ஸ்திரியை போலானாள்?
Answer:
எருசலேம்
Question:
பிரதானிகளின் தலைவன் அனானியாவுக்கு என்ன மறுபெயரிட்டான்?
Answer:
சாத்ராக்
Question:
மூன்று நாள் பார்வை இல்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தது யார்?
Answer:
சவுல்
Question:
தாவீதுக்கு அருளின நிச்சயமான ________ உங்களுக்கு கட்டளை இடுவேன்.
Answer:
கிருபைகளை