Question:
	அநீதத்தின் கூலியினால் நிலத்தை சம்பாதித்து தலை கீழாக விழுந்தவன் யார்?
	Answer:
	 யூதாஸ் 
                 
	
	
	 
    
	
Question:
	யார் தூர ஸ்திரியை போலானாள்?
	Answer:
	 எருசலேம் 
                 
	
	
	 
    
	
Question:
	பிரதானிகளின் தலைவன் அனானியாவுக்கு என்ன மறுபெயரிட்டான்?
	Answer:
	 சாத்ராக் 
                 
	
	
	 
    
	
Question:
	மூன்று நாள் பார்வை இல்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தது யார்?
	Answer:
	 சவுல் 
                 
	
	
	 
    
	
Question:
	தாவீதுக்கு அருளின நிச்சயமான ________ உங்களுக்கு கட்டளை இடுவேன்.
	Answer:
	 கிருபைகளை