BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

முதல் முதல் எங்கே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கப்பட்டது?

Answer:

அந்தியோகியா

Question:

அறிவு பெருத்தவன் ______ பெருத்தவன்.

Answer:

நோவு

Question:

லோத்து எங்கே குடியிருந்தான்?

Answer:

சோதோம்

Question:

யோபு எத்தனை தலைமுறையாக பிள்ளைகளை கண்டான்?

Answer:

4

Question:

நேச வைராக்கியம் எதை போல் கொடிதாய் இருக்கிறது?

Answer:

பாதாளம்