Question:
	முதல் முதல் எங்கே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கப்பட்டது?
	Answer:
	 அந்தியோகியா 
                 
	
	
	 
    
	
Question:
	அறிவு பெருத்தவன் ______ பெருத்தவன்.
	Answer:
	 நோவு 
                 
	
	
	 
    
	
Question:
	லோத்து எங்கே குடியிருந்தான்?
	Answer:
	 சோதோம் 
                 
	
	
	 
    
	
Question:
	யோபு எத்தனை தலைமுறையாக பிள்ளைகளை கண்டான்?
	Answer:
	 4 
                 
	
	
	 
    
	
Question:
	நேச வைராக்கியம் எதை போல் கொடிதாய் இருக்கிறது?
	Answer:
	 பாதாளம்