Question:
திராட்சை தோட்டத்தில் உள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரி தோட்டத்திலுள்ள குடிசை போலவும் இருப்பது யார்?
Answer:
சீயோன் குமாரத்தி
Question:
கர்த்தர் யாருடைய நாமத்தை என்றைக்கும் இல்லாதபடி குலைத்து போடுவார்?
Answer:
துன்மார்க்கர்
Question:
நீங்கள் எப்படி ஆசரிக்கிற மாதப்பிறப்பையும்,ஓய்வு நாளையும் கர்த்தர் சகிக்க மாட்டார்?
Answer:
அக்கிரமதோடே
Question:
தேவன் தனக்கு கட்டளை இட்டபடியெல்லாம் செய்தது யார்?
Answer:
நோவா
Question:
உங்கள் பாவங்கள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் _________ போலாகும்?
Answer:
பஞ்சு