Question:
கன்னிமாடத்தில் சிறந்த இடத்தில் வைக்கப்பட்ட எஸ்தருக்கு நியமிக்கப்பட்ட தாதிமார்கள் எத்தனை பேர்?
Answer:
7
Question:
ஜன்னலை திறந்து அம்பு எய்த ராஜா யார்?
Answer:
யோவாஸ்
Question:
எந்த தீவில் உள்ள வியாதியஸ்தர் பவுலால் குணமாக்கபட்டார்கள்?
Answer:
மெலித்தா
Question:
தாவீதை எந்த கல்லண்டையில் யோனத்தான் உட்கார சொன்னார்?
Answer:
ஏசேல்
Question:
என் எலும்புகள் உலர்ந்து போயிற்று என்றது யார்?
Answer:
தாவீது