BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேல் ஜனத்தின் இருதயத்தை கவர்ந்து கொண்ட மனுஷன் யார்?

Answer:

அப்சலோம்

Question:

ஆகாஸ்வேரு ராஜாவின் ராஜாத்தியாகிய எஸ்தரின் மறு பெயர் என்ன?

Answer:

அத்சாள்

Question:

என் ஜெபத்துக்கு வழியை அடைத்து போட்டார் என்றது யார்?

Answer:

எரேமியா

Question:

இரண்டகமும் மாறுபாடுமுள்ளவனின் மகனே என சவுல் யாரை அழைத்தார்?

Answer:

யோனத்தான்

Question:

நான் எப்படி செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றது யார்?

Answer:

அதோனிபேசேக்