Question:
அக்கெல்தமா என்றால் அர்த்தம் என்ன?
Answer:
இரத்த நிலம்
Question:
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் _________ கர்த்தரைக் கனம்பண்ணு.
Answer:
முதற்பலனாலும்
Question:
சவுல் மரித்த பின்பு அமலேக்கியரை முறியடித்தவன் யார்?
Answer:
தாவீது
Question:
________ வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.
Answer:
தீமையை
Question:
யாருடைய ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க கூடாதிருத்தது?
Answer:
ஸ்தேவான்