Question:
தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?
Answer:
பாட்னா
Question:
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
Answer:
ஞானபீட விருது
Question:
இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
Answer:
நிலகிரி
Question:
குழந்தைகளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவுவது
Answer:
மாண்டிச்சோரி கல்வி முறை
Question:
திராவிட வேதத்தை இயற்றியது யார்?
Answer:
நம்மாழ்வார்