Question:
இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?
Answer:
மும்பை–தானா
Question:
டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer:
ஜவஹர்லால் நேரு
Question:
அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
Answer:
ஜான் டால்டன்
Question:
கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?
Answer:
வலை
Question:
தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?
Answer:
ஆக்ஸிஜன்