Question:
இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்
Answer:
சிறப்பு திருமணச்சட்டம்
Question:
பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
Answer:
மகேந்திரவர்மன்
Question:
இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
Answer:
பெங்கர்
Question:
ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.
Answer:
சாயம் வெளுத்தல்
Question:
கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
Answer:
அனைத்தும்