Question:
பின் வேத காலத்தில் பிரம்ம சாரியம் என அழைக்கப்படுவது எது?
Answer:
மாணவ பருவம்
Question:
ரிக் வேத காலத்தில் உலோகங்களில் அயாஸ் என்பது?
Answer:
செம்பு
Question:
வரலாற்றில் களங்கம் என அழைக்கப்படும் ஊர் எது?
Answer:
ஒடிசா
Question:
மகத பேரரசு செழிந்தோங்கிய நகரம் எது?
Answer:
பீகார்
Question:
தேவனாம்பிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
அசோகர்