Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

ஹைக்கூ கவிதைகள்

எழுத தொடங்கிய பிறகே புரிகிறது. முற்றுபெறா கவிதைகளின் மகத்துவம்!!!

#
கவிதா

சிறப்பு என்று வேண்டாம். மனம் நிறையும் அழகே போதும்

#
கவிதா

அசைவம் என்பதே பிடிக்காது எனக்கு ஆனால் ‌பெண்னே உன் உதடுகளை பார்த்த பிறகு நான் சைவம் ‌என்பதையே . மறந்துவிட்டேன்.சாந்தமுடன்..syed

#
Basha Syed

வள்ளுவன் எழுத மறந்த இரண்டு வரி கவிதைகள் அவளின் உதடுகள்..சாந்தமுடன் SYED

#
Basha Syed

பறிக்க ஆள் வர தவமிருக்கும் மலர்கள் பறித்த பிறகு வாடுவதை விரும்புவதில்லை...

#
Karuppasamy

இலக்கணமாய் இருந்தாலும் இலக்கியங்கள் எழுத அவளில்லை.... மு.திரு

#
Thirumalai samy

நான் சாப்பிடாமல் இருந்தாலும் சாப்பிட்டாலும் எனக்கு வருவது என்னவோ மயக்கம்‌ தான் இப்படிக்கு சத்துணவு சாப்பிடும் குழந்தை

#
Sujitha Jin

நிசப்தம் என் வானின் இறுதி நட்சத்திரமும் மாய்ந்து போனது. இருளின் ஆக்கிரமிப்பு, கம்மென்ற நிசப்தம்.

#
kannadhasan k

மீன் இருக்கும்போது ரசிக்கப்படுகிறேன் இறந்தபின் ருசிக்கப்படுகிறேன் வாழ்வு நிலையாமை விட்டுச் செல்பவன் பேசப்படுகிறான்.. காலை வணக்கம் ராமசாமி

#
Ramasamy Ramasamy

ஹைக்கூ கள்ளிப்பால் செடிகளை அகற்றிவிட்டு பெண்கள் கலைக் கல்லூரி தொடங்கியது சமுதாயம்.... நன்றி.. ராமசாமி...

#
Ramasamy Ramasamy

உடைந்த நாற்காலி விற்பனையில் தாத்தா சிரிக்கிறார் புத்தம் புது நாற்காலியில்...

#
Ilakkiya sri

கை நிறைய வளையல்கள் விற்பனைக்கு வீதிகளில் திருமணப்பெண்ணோ திருமணவரையில் மகிழ்வுடன்...

#
Ilakkiya sri

உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

#
Karuppasamy

இலவசம் பொழுது புலர்ந்தது.. தெற்கிலிருந்து தென்றல் காற்று மனதை இதமாக்க அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு நடையிட்டேன் விதவிதமான வகைகளில்... நொறுக்குத் தீனியாக சிகரெட் புகைகள்.. வாங்கி நுரையீரலில் பத்திரப்படுத்தி விட்டேன்.. இதுவும் பின்னாளில் உதவும் என்று.. இதுவும் இலவசம் தானே... யோசிப்பீர்..நாளைய சந்ததி உன் பின்... ராமசாமி 9842943570

#
Ramasamy Ramasamy

ஹைக்கூ.. ஏழைக் குழந்தைகள் வீட்டு படங்களை எழுதியது தேர்ச்சி பெற... பிளாட்பார வெளிச்சத்தில்.. நன்றி ராமசாமி

#
Ramasamy Ramasamy

மொழி புரிகிறதோ இல்லையோ அதன் அழகு புரிந்து விடுகிறது. அழகு மழலை மொழியில்

#
கவிதா

சரணாலயத்தில் பறவைகள் ஒன்றாக இருந்தன ஜாதிகளை கடந்து நன்றி ராமசாமி

#
Ramasamy Ramasamy

மலர்கள் சிரித்துக் கொண்டே சென்றன.. பிணத்தின் மேல் நன்றி . ராமசாமி

#
Ramasamy Ramasamy

குழந்தை அழுகிறது தொட்டிலில் தாய் சிரிக்கிறாள் தாய்மையின் பூரிப்பில்...

#
Ilakkiya sri

I enjoyed the moon,! Before enjoying it, Goodmanning said the sky,!

#
Vellai Arcot

என் வீட்டு முற்றத்து றோசா உன் வாசனை என் மூக்கை துளைத்தது லேசா உன்னை பாக்கும் போது வண்டொன்று வந்தமர்ந்து மாசா நுஸ்பா இம்தியாஸ்

#
Fathima Nusfa

வண்ணம் பூசாத வானவில் #அவள் விழி

#
Karuppasamy

உலகின் தேவை ஒதுங்கி மனதின் தேவை அறிகிறேன் நீரோட்டத்தின் கலக்காமல் தனித்து ஓடும் ஓடையாய் மாய உலகை ஒதுங்கி தனிமை உடை உடுத்தி உண்மை கொண்ட அன்பிற்கு துணை கொண்டு கரையும் காலத்தில் கரைந்து போகிறேன்..!!! இரவில் மடியில்...

#
Karuppasamy

மட்டற்ற மகிழ்ச்சிகளையும் மறையா காயத்தின் அழுகுரல்களையும் மறுக்காமல் கேட்டு மறுபதிலாய் மன ஆறுதல் தருபவன் நீமட்டுமே 'தலையணை'

#
Panneer Selvi

பிரம்மன் உனக்கு கொடுத்த அழகிய வரம் உன் கண்கள். காதலுக்கு கண்ணில்லை என்று எவண்டா சொன்னது ? உன் கண்களை பார்த்தால் இந்த உலகத்தில் எவனும் காதலிக்காமல் போக மாட்டான்!

#
Karuppasamy

#உன் நினைவின் போர்வைகளைப் போர்த்திக் கொண்டால் இன்னும் கதகதப்பாகிறது மனது..!

#
Karuppasamy

சாலையோர பனைமரம் "இயற்கையின் அடையாளமாய் தலைமையேற்று பசுமைக்கொடி ஏந்தி அணிவகுத்து நிற்கும் பனைமரங்கள்"

#
S Sankari

அனைவரையும் ஏமாற்ற நான் அணிந்து கொண்ட புன்னகை முகமூடி எனை பார்த்து புன்னகைக்கிறது உனையே நீயே ஏமாற்றி கொண்டு இருக்கிறாய் என

#
Karuppasamy

ஊசி போட நர்ஸ் வேணும், காசு போட பர்ஸ் வேனும், காபி போட சுகர் வேணும், கடலை போட ஃபிகர் வேணும், கொக்கரக்கோ கும்மாங்கோ!

#
Kalakkuda Tamila

உருவம் இல்லாத மெல்லிய உணர்வு மனதிற்க்குள் படுவேகமெடுக்கும் ராட்சசியே வாசம்...

#
வீரசேனா

கானல் நீரில்... கானல் நீரிலே ஓடம் தரை தட்ட உன் வற்றாத கண்ணீர் கொண்டு என் மனம் அதனை உன் கண்ணீர் வெள்ளத்தில் நீ மூழ்கடித்தாயோ!

#
மகுட தாரிணி

இலக்கு தன்னிறைவின் மிச்சம் அகங்காரத்தின் எச்சம் எதிர்காலத்தின் அச்சம்

#
Ramkumar

வலியை கூட தங்கிடலாம் வார்த்தையை கூட தாங்க முடியாது

#
RAMADEEBA R

சொந்தக்காரன விட கடன் கொடுத்தவன் மாசம் ஒரு முறை போன் பண்ணி நலம் விசாரிக்கிறார்...... ச்சே.... என்னா மனுஷன்யா.....

#
Karuppasamy

நிலாவை ரசித்தேன்! அதை ரசிப்பதற்குள் குட்மானிங் சொன்னது வானம்

#
PREETHI KARTHIK

இலக்கண கவிதையின் அழகான எழுத்துப்பிழை நீ...!

#
Priya Kailash

இதயத்துடிப்பின் இடைவெளியில் கூட இனியவனே உனது நினைவலைகள்.... ..

#
அ. மேரி ராஜேந்திரன்

அவள் இதயம் வானம் பார்த்த பூமி போல தான் எப்பயாவது தான் அன்பு என்ற மழை பெய்யும் காதல் விதை விதைக்க

#
Smkumaran kavithai

மழை வெள்ளத்தை கோபிக்காதீர்கள்... சில வருடத்துக்கு பின் வந்த மழை வெள்ளம் மனித சுயநலத்தால் தான் இழந்த தன் வழிகளான ஒடைகளையும், கால்வாய்களையும், குளங்களையும் வீட்டுமனைகளாக, பேருந்து நிலையங்களாக, அடுக்குமாடி குடியிருப்புகளாக, குப்பை மேடுகளாக, திடீர் நகர்களாக தன் வழி அடைபட்டதால் அதிர்ச்சியடைந்து கண்ணீரோடு வழி தேடி அலைந்து வெள்ளமாக வடிந்து சாலையில், தெருக்களில், தன் புதிய வழியை தேடுவது தவறா.. மழை துளியை பழிக்காதீர்கள் வானின் மழைத்துளி மண்ணின் உயிர் துளி..!

#
tintin

தன் பிம்பத்தோடு தானே யுத்தம் செய்யும் சிட்டுக்குருவிக்கு... உதவி செய்கிறது.... கண்ணாடி

#
_Dheerov_ _dheerov_

தேவையில்லை உன்னை அணைத்திட கரங்கள் தேவையில்லை உன்னை அணைத்திட உருவம் தேவையில்லை உன்னை அணைத்திட உன் எண்ணமே போதும் அதுதான் "நீ " ..!

#
tintin

ஒரு வழி பாதை எல்லா பாதைகளும் ஏதாவது ஒரு வழியில் வழி கொடுக்கும் ஆனால் சாராயம் என்றுமே ஒரு வழிப்பாதை அது உயிர் எடுக்கும்..!

#
tintin

வான்மழை உடலை நனைக்கிறது ஆனால் என் மகளின் முத்தமோ மனதை அல்லவா நினைக்கிறது...!

#
tintin

காயத்தை ஆற்றுவதற்கு பல மருந்துகள் இருக்கலாம் ஆனால் என் மனக் காயத்தை ஆற்றுவது உன் "சிறுபுன்னகை" மட்டுமே...

#
tintin

மேகத்தைக் கிழித்து செல்லும் விமானத்தைப் போல என் மனதைக் கிழித்து செல்லுகிறது உன் நினைவுகள்...

#
tintin

சில தங்கப் பதக்கங்கள் தன் இருப்பிடமாய் குடிசை வீட்டை தேர்ந்தெடுக்கின்றன... திறமையாளர்களால்...

#
_Dheerov_ _dheerov_

அவள் அன்று என்னை கடந்து சென்ற போது மகிழ்ச்சியில் தத்தளித்த மன் இன்று கண்டந்து செல்லும் போது மட்டும் வாடுகிறது ஏனோ? அன்று அவள் என் மனதில் நிலைத்து இருந்தால். இன்று திருமணத்தில் இணைதிருந்தாள் வேறு ஒருவரோடு

#
selva.s

இன்றைய நவீன பெண்களின் கோபம் அழுகை கண்ணீர் என அனைத்தும் முடியும் இடம் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் ! ஏன் தெரியுமா?அது நம்மை காயப்படுத்துவதில்லை.

#
Gowri Pandiselvam

தூண்டில் போட்டும் சிக்காத‌ மீன்கள் உன் கண்கள்.

#
Basha Syed

துடிக்கும் என் இதயம் உன்னைப் பிரிந்தால் வெடித்து சிதறும்.சாந்தமுடன்.syed

#
Basha Syed

என்‌இதயம் விட்டு விட்டு துடிக்கும் அந்த இடைவெளியில் உன்னை மட்டும் தான் நினைக்கும்.சாந்தமுடன் syed.

#
Basha Syed

நீ மேலே உயரும் போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிவார்கள். ஆனால் நீ கீழே விழும் போது தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நீ அறிவாய்மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்கள்..! தன்னை வளர்த்து விட்ட வேர்களை மரம் பூப்போட்டு வணங்குகிறதா..?பிரிவு என்பது நிரந்தரமாகாது இருவரிடமும் உண்மையான அன்பும் உறுதியான நம்பிக்கையும் இருந்தால்அப்பாவிடம், தன் கடைசி காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் பெண்குழந்தைகள்...!இதயத்தின் துடிப்பை வைத்தே குழந்தைகள் கண்டுபிடித்து விடும் தான் இருப்பது அன்னையிடமா அடுத்தவரிடமா என்பதைநாம மகிழ்ச்சியா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் அதுவே நம்மால் பிறரை மகிழ்ச்சியா வைக்க முடிஞ்சா வாழ்க்கை அர்த்தம் உள்ளதாவும் இருக்கும் மகிழ்வித்து மகிழ்வோம்துன்பங்களைத் தாங்கும் மருந்தாகவும் இன்பங்களை வாரி கொடுக்கும் இணையாகவும் கிடைத்த உறவு மனைவி மட்டுமேமற்றவர்களைப் பார்த்து பார்த்து நீ அவர்களைப் போல் வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது ஆகவே நீ நீயாகவே இரு...!பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது… அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது…எதிர்த்து நிற்கும் துணிவை பெற்று விட்டாலே போதும் எத்துன்பமும் பறந்து விடும்நல்ல விதை விதைத்தால் தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனை கொடுக்கும்.. அது போல நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்..! இனிய காலை வணக்கம்.!ஓடுகின்ற பேரூந்திலே ஓடி ஓடி ஏறினாய் .... ஒற்றை கையால் உன்னை .... நீயே செல்ஃபி எடுத்தாய்....!!! வேகமாய் வரும் ரயிலை ...... எதிராய் நின்று உன்னை .... நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!! பாழடைந்த கிணற்றுக்குள் ...... நுனிவிரலில் நின்றுஉன்னை நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!! ஊட்டி வளர்த்த தாயை .......... நினைத்துப்பார்த்தாயா ...? தூக்கி வளர்த்த தந்தையை .... நினைத்தாயா...? உன்னை ...... நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!! உன்னை நாம் புகை படமாய் ...... பார்க்கிறோம் .......!!!ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை கடமைக்கு கல்லூரி கற்றுவாங்க வகுப்பறை சோர்வில் தேற்றிவிட தோழி துன்பத்தை காற்றில் விட தோழன் ஆண்டுகள் ஓடினாலும் அடுத்த நொடி பற்றி கவலை இல்லை வேலைக்கு சென்றாலும் வியர்வை இன்றி உழைத்தாலும் கல்லூரி மரத்தடி நிழல் தரும் சுகம் வேறெங்கும் கிடைக்காது2. சுத்தத்தை வெடுக்கெனபறித்து அசுத்தமாக்கிவிட்டு ஆலயத்திற்கு சென்றவன் அர்ச்சகரை ஆராதித்தான்! அசுத்தமானவன் ஐந்தே நிமிடத்தில் பரிசுத்தமானான்!

#
Tamil Kumaran

உன்னை நினைத்து உருகும் போது போது தான் புரிந்தது.... பனிக்கட்டியின் கடைசி மணித்துணிகள் .... உருகி கரைந்து போவது உன்னில்... என்று......

#
Jeba M

இந்த ரயில் பயணம் தான் என் கடைசி பயணம் என்று இருந்தால் உன் நினைவுகளை சுமந்து நானும் பயணித்து இருப்பேன்.... உன்னோடு வாழ.....

#
Jeba M

பொதி சுமக்கிற கழுதை தோற்றுப்போனது பள்ளிக்கு எடுத்துச்செல்கிற சிறுமிகளின் பைகளிடம்.

#
Ram siva

பெண்... காதலிலே மெழுவர்த்தி குடும்பத்திலே குத்துவிளக்கு

#
kanchana veerasamy

இன்றைய குத்தாட்டம் போடும் காது கிழியும் இசையில்! அடித்து நொறுக்கப்பட்டதென்னவோ! அன்றைய இனிமை தரும் இசைத்தட்டுக்கள்! எழில் சென்னை.

#
Ezhilarasu K

உலகின் மிகச்சிறந்த ஹைக்கூ எழுதி முடித்தேன்! உன் பெயரை தொடர்ந்து....

#
Hemanth kumar

மழைத் துளிகள் ஓசை,,, ராணுவ அணிவகுப்பு- சுதந்திர தினக் கொண்டாட்டம்

#
anishya anu

தலைமுறைகள் காண தலைக்கவசம் அணிவோம்....

#
மல்லி

சந்திர சூரிய தாரகைகள் தரும் ஒளிர்க்கதிர்கள் இறைவன் தந்திடும் ஒளிர்

#
Mani
Logo

© Red Nucifera