எழுத தொடங்கிய பிறகே புரிகிறது.
முற்றுபெறா கவிதைகளின் மகத்துவம்!!!
கவிதா
சிறப்பு என்று வேண்டாம்.
மனம் நிறையும் அழகே போதும்
கவிதா
அசைவம் என்பதே பிடிக்காது எனக்கு ஆனால் பெண்னே உன் உதடுகளை பார்த்த பிறகு நான் சைவம் என்பதையே . மறந்துவிட்டேன்.சாந்தமுடன்..syed
Basha Syed
வள்ளுவன் எழுத மறந்த இரண்டு வரி கவிதைகள் அவளின் உதடுகள்..சாந்தமுடன் SYED
Basha Syed
பறிக்க
ஆள் வர தவமிருக்கும்
மலர்கள் பறித்த பிறகு
வாடுவதை விரும்புவதில்லை...
Karuppasamy
இலக்கணமாய் இருந்தாலும் இலக்கியங்கள் எழுத அவளில்லை....
மு.திரு
Thirumalai samy
நான் சாப்பிடாமல் இருந்தாலும் சாப்பிட்டாலும் எனக்கு வருவது என்னவோ மயக்கம் தான்
இப்படிக்கு
சத்துணவு சாப்பிடும் குழந்தை
Sujitha Jin
நிசப்தம்
என் வானின் இறுதி நட்சத்திரமும் மாய்ந்து போனது.
இருளின் ஆக்கிரமிப்பு,
கம்மென்ற நிசப்தம்.
kannadhasan k
மீன்
இருக்கும்போது
ரசிக்கப்படுகிறேன்
இறந்தபின்
ருசிக்கப்படுகிறேன்
வாழ்வு நிலையாமை
விட்டுச் செல்பவன்
பேசப்படுகிறான்..
காலை வணக்கம்
ராமசாமி
Ramasamy Ramasamy
ஹைக்கூ
கள்ளிப்பால்
செடிகளை
அகற்றிவிட்டு
பெண்கள்
கலைக் கல்லூரி
தொடங்கியது
சமுதாயம்....
நன்றி..
ராமசாமி...
Ramasamy Ramasamy
உடைந்த நாற்காலி விற்பனையில்
தாத்தா சிரிக்கிறார்
புத்தம் புது நாற்காலியில்...
Ilakkiya sri
கை நிறைய வளையல்கள்
விற்பனைக்கு வீதிகளில்
திருமணப்பெண்ணோ திருமணவரையில் மகிழ்வுடன்...
Ilakkiya sri
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
Karuppasamy
இலவசம்
பொழுது புலர்ந்தது..
தெற்கிலிருந்து தென்றல் காற்று
மனதை இதமாக்க
அருகிலுள்ள
தேநீர் விடுதிக்கு
நடையிட்டேன்
விதவிதமான வகைகளில்...
நொறுக்குத் தீனியாக
சிகரெட் புகைகள்..
வாங்கி நுரையீரலில்
பத்திரப்படுத்தி விட்டேன்.. இதுவும்
பின்னாளில்
உதவும் என்று..
இதுவும்
இலவசம் தானே...
யோசிப்பீர்..நாளைய
சந்ததி உன் பின்...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
ஹைக்கூ..
ஏழைக் குழந்தைகள்
வீட்டு படங்களை
எழுதியது
தேர்ச்சி பெற...
பிளாட்பார வெளிச்சத்தில்..
நன்றி
ராமசாமி
Ramasamy Ramasamy
மொழி புரிகிறதோ இல்லையோ
அதன் அழகு புரிந்து விடுகிறது.
அழகு மழலை மொழியில்
கவிதா
சரணாலயத்தில்
பறவைகள்
ஒன்றாக இருந்தன
ஜாதிகளை கடந்து
நன்றி
ராமசாமி
Ramasamy Ramasamy
மலர்கள்
சிரித்துக் கொண்டே
சென்றன..
பிணத்தின் மேல்
நன்றி
. ராமசாமி
Ramasamy Ramasamy
குழந்தை அழுகிறது தொட்டிலில்
தாய் சிரிக்கிறாள்
தாய்மையின் பூரிப்பில்...
Ilakkiya sri
I enjoyed the moon,! Before enjoying it, Goodmanning said the sky,!
Vellai Arcot
என் வீட்டு முற்றத்து றோசா
உன் வாசனை என் மூக்கை
துளைத்தது லேசா
உன்னை பாக்கும் போது
வண்டொன்று வந்தமர்ந்து மாசா
நுஸ்பா இம்தியாஸ்
Fathima Nusfa
வண்ணம் பூசாத
வானவில் #அவள்
விழி
Karuppasamy
உலகின்
தேவை
ஒதுங்கி
மனதின்
தேவை
அறிகிறேன்
நீரோட்டத்தின்
கலக்காமல்
தனித்து
ஓடும்
ஓடையாய்
மாய
உலகை
ஒதுங்கி
தனிமை
உடை
உடுத்தி
உண்மை
கொண்ட
அன்பிற்கு
துணை
கொண்டு
கரையும்
காலத்தில்
கரைந்து போகிறேன்..!!!
இரவில் மடியில்...
Karuppasamy
மட்டற்ற மகிழ்ச்சிகளையும்
மறையா காயத்தின் அழுகுரல்களையும்
மறுக்காமல் கேட்டு
மறுபதிலாய்
மன ஆறுதல் தருபவன்
நீமட்டுமே
'தலையணை'
Panneer Selvi
பிரம்மன்
உனக்கு கொடுத்த அழகிய வரம்
உன் கண்கள்.
காதலுக்கு கண்ணில்லை என்று
எவண்டா சொன்னது ?
உன் கண்களை பார்த்தால்
இந்த உலகத்தில்
எவனும் காதலிக்காமல் போக மாட்டான்!
Karuppasamy
#உன் நினைவின்
போர்வைகளைப்
போர்த்திக் கொண்டால்
இன்னும் கதகதப்பாகிறது
மனது..!
Karuppasamy
சாலையோர பனைமரம்
"இயற்கையின் அடையாளமாய் தலைமையேற்று பசுமைக்கொடி ஏந்தி அணிவகுத்து நிற்கும் பனைமரங்கள்"
S Sankari
அனைவரையும் ஏமாற்ற
நான் அணிந்து கொண்ட
புன்னகை முகமூடி
எனை பார்த்து
புன்னகைக்கிறது
உனையே நீயே
ஏமாற்றி கொண்டு
இருக்கிறாய் என
உருவம் இல்லாத
மெல்லிய உணர்வு
மனதிற்க்குள் படுவேகமெடுக்கும்
ராட்சசியே
வாசம்...
வீரசேனா
கானல் நீரில்...
கானல் நீரிலே ஓடம் தரை தட்ட
உன் வற்றாத கண்ணீர் கொண்டு என் மனம் அதனை
உன் கண்ணீர் வெள்ளத்தில் நீ மூழ்கடித்தாயோ!
மகுட தாரிணி
இலக்கு
தன்னிறைவின் மிச்சம்
அகங்காரத்தின் எச்சம்
எதிர்காலத்தின் அச்சம்
Ramkumar
வலியை கூட தங்கிடலாம் வார்த்தையை கூட தாங்க முடியாது
RAMADEEBA R
சொந்தக்காரன விட கடன் கொடுத்தவன் மாசம் ஒரு முறை போன் பண்ணி நலம் விசாரிக்கிறார்......
ச்சே.... என்னா மனுஷன்யா.....
Karuppasamy
நிலாவை ரசித்தேன்!
அதை ரசிப்பதற்குள்
குட்மானிங் சொன்னது வானம்
PREETHI KARTHIK
இலக்கண கவிதையின் அழகான எழுத்துப்பிழை நீ...!
Priya Kailash
இதயத்துடிப்பின்
இடைவெளியில் கூட
இனியவனே
உனது
நினைவலைகள்....
..
அ. மேரி ராஜேந்திரன்
அவள்
இதயம்
வானம் பார்த்த
பூமி போல தான்
எப்பயாவது தான்
அன்பு என்ற
மழை பெய்யும்
காதல் விதை
விதைக்க
Smkumaran kavithai
மழை வெள்ளத்தை கோபிக்காதீர்கள்...
சில வருடத்துக்கு
பின் வந்த
மழை வெள்ளம்
மனித சுயநலத்தால்
தான் இழந்த
தன் வழிகளான ஒடைகளையும், கால்வாய்களையும், குளங்களையும் வீட்டுமனைகளாக,
பேருந்து நிலையங்களாக, அடுக்குமாடி குடியிருப்புகளாக, குப்பை மேடுகளாக,
திடீர் நகர்களாக
தன் வழி அடைபட்டதால்
அதிர்ச்சியடைந்து
கண்ணீரோடு வழி தேடி அலைந்து
வெள்ளமாக வடிந்து
சாலையில்,
தெருக்களில்,
தன் புதிய வழியை தேடுவது
தவறா..
மழை துளியை பழிக்காதீர்கள்
வானின் மழைத்துளி
மண்ணின் உயிர் துளி..!
tintin
தன் பிம்பத்தோடு தானே
யுத்தம் செய்யும்
சிட்டுக்குருவிக்கு...
உதவி செய்கிறது....
கண்ணாடி
_Dheerov_ _dheerov_
தேவையில்லை
உன்னை அணைத்திட
கரங்கள் தேவையில்லை உன்னை
அணைத்திட உருவம் தேவையில்லை
உன்னை அணைத்திட
உன் எண்ணமே போதும்
அதுதான் "நீ " ..!
tintin
ஒரு வழி பாதை
எல்லா பாதைகளும்
ஏதாவது ஒரு வழியில்
வழி கொடுக்கும்
ஆனால் சாராயம்
என்றுமே
ஒரு வழிப்பாதை
அது உயிர் எடுக்கும்..!
tintin
வான்மழை உடலை
நனைக்கிறது
ஆனால்
என் மகளின் முத்தமோ
மனதை அல்லவா
நினைக்கிறது...!
tintin
காயத்தை ஆற்றுவதற்கு
பல மருந்துகள் இருக்கலாம் ஆனால்
என் மனக் காயத்தை
ஆற்றுவது
உன் "சிறுபுன்னகை" மட்டுமே...
tintin
மேகத்தைக் கிழித்து
செல்லும் விமானத்தைப் போல என் மனதைக் கிழித்து செல்லுகிறது
உன் நினைவுகள்...
tintin
சில தங்கப் பதக்கங்கள்
தன் இருப்பிடமாய்
குடிசை வீட்டை
தேர்ந்தெடுக்கின்றன...
திறமையாளர்களால்...
_Dheerov_ _dheerov_
அவள் அன்று என்னை கடந்து சென்ற போது மகிழ்ச்சியில் தத்தளித்த மன் இன்று கண்டந்து செல்லும் போது மட்டும் வாடுகிறது ஏனோ?
அன்று அவள் என் மனதில் நிலைத்து இருந்தால்.
இன்று
திருமணத்தில் இணைதிருந்தாள்
வேறு ஒருவரோடு
selva.s
இன்றைய நவீன பெண்களின் கோபம் அழுகை கண்ணீர் என அனைத்தும் முடியும் இடம்
வாட்ஸ்அப் ஸ்டேடஸ் !
ஏன் தெரியுமா?அது
நம்மை காயப்படுத்துவதில்லை.
Gowri Pandiselvam
தூண்டில் போட்டும் சிக்காத மீன்கள் உன் கண்கள்.
Basha Syed
துடிக்கும் என் இதயம் உன்னைப் பிரிந்தால் வெடித்து சிதறும்.சாந்தமுடன்.syed
Basha Syed
என்இதயம் விட்டு விட்டு துடிக்கும் அந்த இடைவெளியில் உன்னை மட்டும் தான் நினைக்கும்.சாந்தமுடன் syed.
Basha Syed
நீ மேலே உயரும் போது
நீ யார் என்று உன்
நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கீழே விழும்
போது தான் உன்
உண்மையான நண்பர்கள்
யார் என்பதை நீ அறிவாய்மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்அப்பாவிடம்,
தன் கடைசி காலம் வரை
மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள்
பெண்குழந்தைகள்...!இதயத்தின்
துடிப்பை வைத்தே
குழந்தைகள்
கண்டுபிடித்து விடும்
தான் இருப்பது
அன்னையிடமா
அடுத்தவரிடமா என்பதைநாம மகிழ்ச்சியா இருந்தா
வாழ்க்கை நல்லா இருக்கும்
அதுவே
நம்மால் பிறரை மகிழ்ச்சியா
வைக்க முடிஞ்சா வாழ்க்கை
அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்
மகிழ்வித்து மகிழ்வோம்துன்பங்களைத் தாங்கும் மருந்தாகவும்
இன்பங்களை வாரி கொடுக்கும் இணையாகவும்
கிடைத்த உறவு மனைவி மட்டுமேமற்றவர்களைப்
பார்த்து பார்த்து
நீ அவர்களைப்
போல் வாழ்ந்தால்
உன்னைப் போல்
யார் வாழ்வது
ஆகவே நீ
நீயாகவே இரு...!பிறப்பின் தருணம்
மிகவும் உணர்ச்சிபூர்வமானது…
அது ஒவ்வொரு வருடமும்
வந்து செல்லும் போது
அது மிகவும் அழகாகிறது…எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்நல்ல விதை விதைத்தால் தான்
செடி நன்றாக வளர்ந்து
நல்ல பலனை கொடுக்கும்..
அது போல நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்..!
இனிய காலை வணக்கம்.!ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய்....!!!
வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?
உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை
கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை
கடமைக்கு கல்லூரி
கற்றுவாங்க வகுப்பறை
சோர்வில் தேற்றிவிட தோழி
துன்பத்தை காற்றில் விட தோழன்
ஆண்டுகள் ஓடினாலும்
அடுத்த நொடி பற்றி கவலை இல்லை
வேலைக்கு சென்றாலும்
வியர்வை இன்றி உழைத்தாலும்
கல்லூரி மரத்தடி
நிழல் தரும் சுகம்
வேறெங்கும் கிடைக்காது2. சுத்தத்தை
வெடுக்கெனபறித்து
அசுத்தமாக்கிவிட்டு
ஆலயத்திற்கு
சென்றவன்
அர்ச்சகரை
ஆராதித்தான்!
அசுத்தமானவன்
ஐந்தே நிமிடத்தில்
பரிசுத்தமானான்!
Tamil Kumaran
உன்னை நினைத்து உருகும் போது போது தான் புரிந்தது....
பனிக்கட்டியின் கடைசி மணித்துணிகள் ....
உருகி கரைந்து போவது உன்னில்...
என்று......
Jeba M
இந்த ரயில் பயணம் தான் என் கடைசி பயணம் என்று இருந்தால் உன் நினைவுகளை சுமந்து நானும் பயணித்து இருப்பேன்.... உன்னோடு வாழ.....